×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.80 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (12:55 IST)
சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு போதை பொருள் கடத்த முயன்ற பெண்ணை சுங்கத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.2.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்வதற்காக புவாங் (40) என்ற பெண் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமான நிலையம் வந்தார்.
அப்போது அவருடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மூன்று பொட்டலங்களில் ஹெராயின் பதுங்கி வைத்திருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
2.8
கிலோ கொண்ட இந்த ஹெராயின் மதிப்பு ரூ.2.80 கோடியாகும். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!
19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!
நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!
ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்
செயலியில் பார்க்க
x