×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிரதமரின் உருவ பொம்மை எரிக்க முயன்ற 50 மாணவர்கள் கைது!
திங்கள், 21 ஜூலை 2008 (17:01 IST)
பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை கண்டிக்கும் வகையில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மை மாணவர்கள் எரிக்க முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, கைது செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
காங்கிரஸுக்கு அதிக சீட்.. கொஞ்சம் குறைச்சி வாங்கிக்கோங்க!.. அப்செட்டில் தேமுதிக!..
அளவுக்கு அதிகமான பாலியல் ஊக்க மாத்திரை!.. காதலன் மரணம்!. காதலி எஸ்கேப்!...
பாராட்டலாம்!. ஆனாலும் அரசியல்தான்!.. திமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!..
2 வாரம் டைம்.. சென்னையிலே வைய்ங்க!.. சிபிஐ-க்கு கோரிக்கை வைத்த விஜய்!...
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்காதா? பயணிகள் அதிருப்தி..!
செயலியில் பார்க்க
x