×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!
செவ்வாய், 8 ஜூலை 2008 (13:10 IST)
கோலாலம்பூருக்கு கடந்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை (கெட்டாமின்) கடத்த முயன்ற வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தாஜூதீன் (56) என்பவர் நேற்று நள்ளிரவு 2.30 மணி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூருக்கு செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, அவர் வைத்திருந்த சூட்கேஸை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 5 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச அளவில் இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
உடனடியாக போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மோடி ரோட் ஷோ நடத்தினால் திமுகவுக்கு குஷிதான்!. முக ஸ்டாலின் நக்கல்!..
ஒழுங்கா ஓட்டுப்போடு!.. என் பாவம் சும்மாவிடாது!.. சாபம் விட்ட சீமான்..
இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...
600 கோடி மோசடி!.. தவெக வேட்பாளருக்கு சம்மன்!.. விஜய்க்கு சிக்கல்!...
தனக்கு தானே விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. மனைவி கொடுமை காரணமா?
செயலியில் பார்க்க
x