×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தசாவதாரத்தில் கடவுளை அவமதிக்கும் காட்சி இல்லை: ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
செவ்வாய், 6 மே 2008 (18:27 IST)
'
தசாவதாரம்' படத்தில் கடவுளை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்று படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தசாவதாரம் படத்தில் இந்து கடவுளை அவமதிக்கும் காட்சியை நீக்கா விட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில், நாத்திகனையும் ஆத்திகனாக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
24
மணி நேரமும் அந்த பெருமாளையே வணங்கிக் கொண்டிருக்கும் நான் எடுக்கும் படத்தில் அது போன்ற காட்சிகளை வைப்பேனா? யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.
குறிப்பாக இந்து மதத்தை புண்படுத்தும் நோக்கில் இப்படத்தில் காட்சியோ, வசனங்களோ இருக்காது. படத்தின் டிரைலரை பார்த்து விட்டு ஒட்டு மொத்தமாக ஒரு முடிவுக்கு வர கூடாது. படத்தில் எந்தவிதமான காட்சிகளையோ, வசனங்களையோ வெட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!
மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!
இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......
வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!
செயலியில் பார்க்க
x