×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: பாதுகாப்பு பணியில் 5000 காவல்துறையினர்!
Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (16:43 IST)
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எனது தலைமையில் அனைத்து இணை ஆணையர்களும், துணை ஆணையர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறோம் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
காவல்துறை தலைவர் மேலும் 7 துணை ஆணையர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினரும், கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்று ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
மெரீனா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை காவல்துறையினர் விரட்டியடிக்க மாட்டார்கள். தாராளமாக காதல் ஜோடிகள் வந்து அமர்ந்து பேசலாம். ஆபாசமாவும், அருவெருக்கத் தக்க வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பெண்களின் பாதுகாப்பிற்கு பட்ஜெட்டில் நிதி எங்கே? தமிழிசை கேள்வி..!
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை
எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி
ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
செயலியில் பார்க்க
x