லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: அ‌ண்ணா ஹசாரே

செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (08:52 IST)
ஆகஸ்ட் 15ஆ‌ம் தே‌திக்குளலோக்பாலமசோதநிறைவேறாவிட்டாலமீண்டுமபோராட்டமநடத்துவேனஎன்றசமூக சேவக‌ர் அண்ணஹசாரே கூ‌றியு‌ள்ளார்.

இது தொட‌ர்பாக அவரவெளியிட்டு‌ள்ள அறிக்கையில், மக்களினஉணர்வுகளுக்கமதிப்பளித்தஅனைத்தஅரசியலகட்சிகளுமலோக்பாலமசோதாவுக்கஆதரவாவாக்களிக்குமநம்புவதாகக் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒருவேளை, லோக்பாலமசோதாவநிறைவேற்றவிடாமலசிகட்சிகளதடுத்தாலஅதஎதிர்த்தமக்களைததிரட்டி மீண்டுமபோராடுவோமஎன்று‌ம் அவரஎச்சரித்துள்ளார்.

லோக்பாலமசோதாவவரையறுக்க 10 பேரகொண்குழஅமைக்கப்பட்டுள்ளது. இந்தககுழுவிலஅரசபிரதிநிதிகள் 5 பேரும், மக்களபிரதிநிதிகள் 5 பேருமஇடம்பெற்றுள்ளனர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்