ச‌த்‌‌தீ‌ஷ்க‌ரி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 5 காவல‌ர்க‌ள் ப‌லி!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:57 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌லந‌க்சலை‌ட்டுக‌ளநட‌த்‌திகு‌ண்டவெடி‌ப்‌பி‌லமறவா‌க்கு‌ப்ப‌திவு‌பப‌ணிக‌ளி‌‌லஈடுப‌ட்டிரு‌ந்காவல‌ர்க‌ள் 5 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

ப‌ஸ்தா‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ம‌ர்டபா‌லபகு‌தி‌யி‌‌லநே‌ற்றநடைபெ‌ற்மறவா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ற்கு‌பபாதுகா‌ப்ப‌‌ளி‌த்து ‌வி‌ட்டு‌த் ‌திரு‌ம்‌பி‌க்கொ‌ண்டிரு‌ந்காவ‌ல்துறை‌யின‌ரி‌னவாகன‌த்தை‌ககு‌றிவை‌த்தஇ‌ன்றகாலஇ‌‌த்தா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பாதுகா‌ப்பு‌பப‌ணிக‌ளமுடி‌ந்தம‌ர்டாபா‌லி‌லஇரு‌ந்தகோ‌ண்டாகா‌னஎ‌ன்ஊரு‌க்கு‌‌ககாவல‌ர்க‌ள் ‌திரு‌ம்‌பி‌ககொ‌ண்டிரு‌ந்தபோது, வ‌ழி‌யி‌லஇரு‌ந்பால‌த்‌தி‌லகு‌ண்டவெடி‌த்ததாகவு‌ம், இ‌தி‌ல் 5 காவல‌ர்க‌ளச‌ம்பஇட‌த்‌திலேயகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ன்றகாலை 11 ம‌ணியள‌வி‌லநட‌ந்து‌ள்இ‌ந்த‌ததா‌க்குதலந‌க்சலை‌ட்டுக‌ள்தா‌னநட‌த்‌தியு‌ள்ளன‌ரஎ‌ன்‌று‌ம், ச‌ம்பஇட‌த்‌தி‌ற்ககூடுத‌லகாவல‌ர்க‌ள் ‌விரைந‌்து‌ள்ளதாகவு‌மகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்