ஒ‌‌ரிசா கலவர‌ம்: ம.பு.க. ‌விசாரணை‌க்கு ‌கி‌றி‌த்தவ‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!

புதன், 19 நவம்பர் 2008 (11:25 IST)
ஒ‌ரிசா‌வி‌ல் ‌கி‌றி‌த்தவ‌ர்க‌‌ள் ‌மீது‌மதேவாலாய‌ங்க‌ளி‌ன் ‌மீது‌மநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்தா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌த்‌தி‌ன் ‌விசாரணை‌க்கஉ‌‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌கிஇ‌ந்‌திக‌த்தோ‌லி‌‌க்க‌ரச‌ங்க‌மகோ‌‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌திரு‌ச்‌சி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அ‌ச்ச‌ங்க‌த்‌தி‌னதே‌சிய‌ததலைவ‌ரரெ‌மி ஒ‌‌யடே‌னி‌ஷ், க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லவாழும் ‌கி‌றி‌த்தவ‌ர்க‌ள் ‌மீததொட‌ர்‌ந்ததா‌க்குத‌லநட‌த்த‌ப்படுவதா‌ல், அ‌ங்கம‌த்‌திய‌பபடைகளவாப‌ஸபெற‌ககூடாதஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி‌னா‌ர்.

இ‌ச்ச‌ம்பவ‌மதொட‌ர்பாம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌த்‌தி‌ன் ‌விசாரணை‌க்கஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி ‌பிரதம‌ர், குடியரசு‌ததலைவ‌ர், உ‌ள்துறஅமை‌ச்ச‌ரஆ‌கியோரு‌க்கஇர‌ண்டமாத‌ங்களு‌க்கமு‌ன்பமனஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

மேலு‌ம், கலவர‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திகளு‌க்கு‌சசெ‌ல்அரசசாரா ‌நிறுவன‌ங்க‌ளு‌க்கஅனும‌தி வழ‌ங்க‌ககூடாதஎ‌ன்று‌ம், கலவர‌த்‌தி‌‌ன்போதசேதமா‌க்க‌ப்ப‌ட்ட ‌கி‌றி‌த்தவ‌ர்க‌ளி‌ன் ‌வீடுக‌ள், தேவாலய‌ங்க‌ளஆ‌கியவை ‌மீ‌ண்டு‌மக‌ட்டி‌த்தர‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்