புரோஹ‌ி‌த் ‌மீது மேலு‌ம் ஒரு வழ‌‌க்கு‌ப் ப‌திவு!

ஞாயிறு, 16 நவம்பர் 2008 (04:08 IST)
மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌லகைதா‌கியு‌ள்லெ‌ப்டின‌ன்‌டகலோன‌‌ல் ‌ி.எ‌ஸ். புரோஹ‌ி‌த் ‌மீதநா‌சி‌க்‌கி‌லமேலு‌மஒரவழ‌‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

புனே‌வி‌லவ‌சி‌க்கு‌ம் ‌சி‌ரி‌ஷய‌ஷ்வ‌ந்‌தடே‌டஎ‌ன்பவ‌ரகு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவ‌லதுறை‌யி‌லகொடு‌த்து‌ள்புகா‌ரி‌ல், தன‌க்கு ‌ரிவா‌ல்வ‌ரவா‌ங்‌கி‌ததருவதாக‌ககூ‌றி புரோஹ‌ி‌தமோசடி செ‌ய்து‌வி‌ட்டதாகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

ராணுஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ‌ரிவா‌ல்வ‌ரவா‌ங்‌கி‌ததருவதாக‌ககூ‌றி‌தத‌ன்‌னிட‌மஇரு‌ந்தூ.20,000 ‌த்தை‌பபுரோஹ‌ி‌தபெ‌ற்றதாகவு‌ம், ஆனா‌லதனதபெய‌‌ரி‌லபோ‌லி ஆவண‌ங்களை‌ததா‌க்க‌லசெ‌ய்தஅ‌ந்த ‌ரிவா‌ல்வரபுரோஹ‌ி‌த்தவை‌த்து‌ககொ‌ண்டதாகவு‌மடே‌‌டகூ‌றியு‌ள்ளா‌ர்.

நா‌சி‌கஅரு‌கி‌‌லஉ‌ள்ள ‌தியோலா‌லி முகா‌மி‌ல் 2005 அ‌க்டோப‌ரி‌லநட‌ந்இ‌‌ந்த‌சச‌ம்பவ‌மதொட‌ர்பாச‌ர்‌க்கா‌ர்வாடகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தகு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவல‌ர்க‌ள் ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்