×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மைசூர்: கால்வாயில் விழுந்து 4 யானைகள் பலி!
வியாழன், 6 நவம்பர் 2008 (04:05 IST)
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு எல்லையில் கப்புசோகை என்ற கிராமத்தில், 5 யானைகள் கால்வாயில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தன.
இந்த கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் காட்டு பகுதியில் இருந்து 3 ஆண் யானைகளும், ஒரு பெண் யானையும் புகுந்து விளை பொருட்களை தின்று கொண்டிருந்தன.
இரவு நேர இருட்டால், அந்த யானைகள் நிலத்திற்கு அருகில் இருந்த கால்வாயை கவனிக்கவில்லை.
கால்வாய்க்குள் விழுந்த 4 யானைகளும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த சம்பவம் பற்றி அப்பகுதி வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி உயிரிழந்த யானைகளை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்
சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!
பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!
தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!
செயலியில் பார்க்க
x