கு‌ண்டு வெடி‌ப்‌பி‌‌ல் தொட‌ர்புடையவ‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

ஞாயிறு, 2 நவம்பர் 2008 (00:05 IST)
அ‌ஸ்ஸா‌மதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் ‌காய‌மஅடை‌ந்தமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌‌கி‌ச்சபெ‌ற்றவருபவ‌ர்களச‌ந்‌தி‌த்தஆறுத‌லகூ‌றிய ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌‌சி‌‌ங், கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌லதொட‌ர்புடையவ‌ர்க‌ளஅடையாள‌மக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டகடு‌மநடவ‌டிக்கஎடு‌க்க‌‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

அ‌ஸ்ஸா‌‌மமா‌‌நில‌த்த‌ி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பு ‌நிக‌‌ழ்‌வி‌லஇதுவரை 81 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர். பல‌த்காய‌மஅடை‌ந்த 400‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளஅ‌ங்கு‌ள்ப‌ல்வேறமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌‌ச்சபெ‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

அவ‌ர்களபிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி ஆகியோர் இ‌ன்றநேரில் சந்தித்து ஆறுதல் கூறின‌்.

அ‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அ‌ஸ்ஸா‌மதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்‌பி‌லதொட‌ர்புடையவ‌ர்க‌ளஅடையாள‌மக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டகடு‌மநடவ‌டிக்கஎடு‌க்க‌‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

மேலு‌மஅவ‌ரகூறுகை‌யி‌ல், இ‌ந்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌லவேறநாடுக‌‌ளஏதாவதச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டஇரு‌க்‌கிறதஎ‌ன்பதப‌ற்‌றி ‌தீ‌விரமாஆரா‌ய்‌ந்தநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரமா‌‌நிமுதலமை‌ச்ச‌ரதரு‌ண்கோகேயுட‌ன், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஆலோசனநட‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்