கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊடுருவ‌ல் மு‌றியடி‌ப்பு ‌: தீ‌‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:29 IST)
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌‌ரமா‌நிஎ‌ல்லவ‌ழியாஇ‌ந்‌தியா‌வு‌க்கு‌ளஊடுருமுய‌ற்‌‌‌சி‌த்பா‌கி‌ஸ்தான் ‌தீ‌விரவா‌தியராணுவ‌த்‌தின‌ரசு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்.

பூ‌‌ஞ்‌சமாவ‌ட்ட‌‌ம், கா‌ஞ்‌சி போ‌ஸ்‌டசர்வதேஎல்லையொட்டிபகுதியி‌ல் ‌சில ‌தீ‌விரவாகு‌ம்ப‌லநே‌ற்‌றிரவஊடுருமுய‌ற்‌சி‌த்தது. இதையடு‌த்தபடை‌யின‌ரஉஷாரா‌கி அவ‌ர்களநோ‌க்‌கி மு‌ன்னே‌றின‌ர். அ‌ப்போது ‌தீ‌‌விரவா‌திக‌ளசரமா‌ரியாசுட‌த்தொட‌ங்‌கின‌ர்.

இதனையடுத்து, இந்திபடையினருமப‌திலு‌க்கதிருப்பி சுட்டனர். நே‌ற்‌றிரவநடந்இந்மோத‌லி‌ல் ‌பா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன்.

இந்திபடையினரினதாக்குதலசமாளிக்முடியாமலம‌ற்தீவிரவாதிகளமீண்டுமபாகிஸ்தானுக்குள்ளேயஓடிவிட்டதாஇந்திஎல்லபாதுகாப்பபடஅதிகாரி ஒருவரதெரிவித்தார்.

மேலுமகடந்த 5 நாட்களிலநடந்துள்ள 4-வதஊடுருவலமுயற்சி இதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்