×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒரிசாவில் மீண்டும் கலவரம்: 10 பேர் காயம்!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (16:18 IST)
ஒரிசாவில் கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கந்தாமல் மாவட்டத்தில் மீண்டும் நடந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
உதயகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ருடாங்கியா கிராமத்திற்குள் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அந்தக் கிராமத்து மக்களை கடுமையாகத் தாக்கியது. அவர்களை எதிர்த்து கிராம மக்கள் போராடியுள்ளனர். இதனால் வலுவிழந்த அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது என்று கந்தாமல் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் குமார் தெரிவித்தார்.
இந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதல் நடந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுவதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னை முடியாது.. டெல்லிக்கு வாங்க!. விஜயை விடாம விரட்டும் சிபிஐ!...
மம்தா பானர்ஜியின் Fake News Factory உருவாக்கிய வதந்தி.. ஜனாதிபதி குறித்த வதந்திக்கு பாஜக பதிலடி..!
ஆதரவு கொடுத்தது ஒரு கட்சி!.. அதுவும் போச்சா!.. தவெகவை அசிங்கப்படுத்திட்டாங்களே!..
எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம்.. ரூ.1,241 கோடி வைத்துள்ள பாஜக எம்பி முடிவு..!
திருப்பதி லட்டு பிரசாதமும் பற்றாக்குறையா? நெய் வரவில்லையா? தேவஸ்தானம் விளக்கம்..!
செயலியில் பார்க்க
x