×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியாவில் சீன பால் பொருட்களுக்கு 3 மாதம் தடை!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:44 IST)
சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு 3 மாதத்துக்கு தடை வித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், அயலுறவு வர்த்தக பொது இயக்குனரகம் (DGFT) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சீனாவில் இருந்து பால் உள்பட பால் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்ய 3 மாதத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடையுத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வது அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சீனாவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை உட்கொண்ட 53,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்படைந்தனர். இதையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!
உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?
பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!
சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!
செயலியில் பார்க்க
x