டெ‌ல்‌லி‌யி‌‌ல் வ‌ங்கதேச‌த்‌தின‌ர் 36 பே‌ர் கைது!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:13 IST)
டெ‌ல்‌லி‌யி‌லஉ‌ரிஆவண‌ங்க‌ளஏது‌‌மஇ‌ன்‌றி த‌ங்‌கி‌யிரு‌ந்பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளஉ‌ள்பட வ‌ங்கதேச‌த்தசே‌ர்‌ந்த 36 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

டெ‌ல்‌லி‌‌யி‌லகட‌ந்செ‌‌ப்ட‌ம்ப‌ர் 13ஆ‌மதே‌தி நட‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 24 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். இதையடு‌த்தடெ‌ல்‌லி‌யி‌லஅனும‌தி‌யி‌‌ன்‌றி த‌ங்‌கி‌யிரு‌ப்பவ‌ர்களவெ‌ளியே‌ற்று‌மப‌ணி‌யகாவ‌லதுறை‌யின‌ர் ‌தீ‌‌விர‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், டெ‌ல்‌லி‌யி‌ன் ‌கிழ‌க்‌கு‌பபகு‌தியாக‌ல்யா‌ன்பு‌ரி‌யி‌லகாவ‌லதுறை‌யின‌ரநே‌ற்று ‌தீ‌விசோதனை‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதஅ‌ங்கஅனும‌தி‌யி‌ன்‌றி த‌ங்‌கி‌யிரு‌ந்த 36 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

விசாரணை‌யி‌ல், அவ‌ர்க‌ள் வ‌ங்கதேச‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்‌க‌ள் எ‌ன்பது தெ‌ரியவ‌ந்தது. கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் 10 பெ‌‌ண்க‌ளு‌ம், 11 குழ‌ந்தைக‌ளு‌‌மஅட‌ங்குவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்