இதில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தல்பட்டி தீவு கடல் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் ஹரியபங்கா ஆறு பலமுறை தனது போக்கை மாற்றிக்கொண்டுள்ளதால் பிரச்சனை இன்னும் சிக்கலாகியுள்ளது.