×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உயரி எரிபொருள் தேசிய கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்: விலாஸ் முட்டெம்வார் தகவல்
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:52 IST)
இந்தியாவில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு, உயரி எரிபொருள் (Biofuel) மீதான தேசியக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் விலாஸ் முட்டெம்வார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், தேசிய உயிரி எரிபொருள் வழிகாட்டு குழு அமைச்சரவை செயலர் தலைமையில் 'தேசிய உயிரி எரிபொருள் ஒன்று சேர்ப்பு குழு' ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த கொள்கையின் கீழ், 2017ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் உடன் உயிரி எரிபொருளை கலப்பதை (பயோ-எத்தனால், பயோ- டீஸல்) 20 விழுக்காடு உயர்த்த நாடு இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!
செயலியில் பார்க்க
x