உழவரை‌ச் சு‌ட்டு‌க்கொ‌ன்ற ‌தீ‌விரவா‌திக‌ள்!

புதன், 10 செப்டம்பர் 2008 (16:02 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மதோடமாவ‌ட்ட‌த்‌தி‌லஉழவ‌ரஒருவரஅவரது ‌வீ‌ட்டி‌ற்கு‌ளபுகு‌ந்தஹ‌ி‌ஸ்பு‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த் ‌தீ‌விரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ன்றன‌ர்.

தோடமாவ‌ட்ட‌‌த்‌தி‌லகோஹஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்முகமதஇ‌‌க்பா‌ல் (30) எ‌ன்உழவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ளநே‌ற்றந‌ள்‌ளிரவபுகு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ளஇருவ‌ர், அவரஅரு‌கி‌லஉ‌ள்வய‌ல்வெ‌‌ளி‌க்கஅழை‌த்து‌சசெ‌ன்றசு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மகு‌‌றி‌த்து‌ததகவ‌ல் ‌கிடை‌த்து‌ககாவல‌ர்க‌ள் ‌விரைவத‌ற்கு‌ள் ‌தீ‌விரவா‌திக‌ளத‌ப்‌பியோடி ‌வி‌ட்டன‌ரஎ‌ன்றகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்தமுகமதஇ‌க்பா‌லி‌னஉடலை ‌மீ‌ட்டஅவரதஉற‌வின‌ர்க‌ளிட‌மஅ‌ளி‌த்காவல‌ர்க‌ள், தொட‌ர்‌ந்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்