×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சட்டீஸ்கர்: கண்ணி வெடியில் சிக்கி 4 காவலர்கள் பலி!
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி 3 மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்பட 4 காவல் துறையினர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
பல்ராம்பூர் மாவட்டம் சம்ரி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள சுன்சுனா கிராமத்தில் இந்த சக்தி வாய்ந்த கண்ணி வெடியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.
வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சம்ரி என்னுமிடத்தில் இருந்து குஸ்மி என்ற இடத்துக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இன்று மதியம் 2 மணியளவில் குண்டு வெடித்தது.
இந்த கண்ணி வெடியில் சிக்கி 3 மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்பட 4 காவல் துறையினர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x