இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:32 IST)
இ‌ந்‌திய‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பேரை‌ககடலோர‌ககாவ‌லபடை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

விசாக‌‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌கிழ‌க்‌கி‌‌லகடலோர‌ககாவ‌லபடை‌யின‌ரரோ‌ந்து‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்தபோது, அ‌ங்கு ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்த ‌மீன‌வ‌ர்க‌ள் 7 பேரை‌ப் ‌பிடி‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌ப்போதஅவ‌ர்க‌ளமு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌னமுரணாக‌பப‌தில‌ளி‌த்ததா‌ல், கரை‌க்கஅழை‌த்தவர‌ப்ப‌ட்டு ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌தி‌ல், அவ‌ர்க‌ள் 7 பேரு‌மஇல‌ங்கையை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரிவ‌ந்ததையடு‌த்து, கடலோர‌ககாவ‌ல்படை‌யின‌ரஅவ‌ர்களை‌ககா‌சிமேடகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஒ‌ப்படை‌த்தன‌ர்.

இதகு‌றி‌த்தஇல‌ங்கை‌ககூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழு‌வி‌ற்கு‌ததகவ‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகமே‌லநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்