அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 2,081 யா‌த்‌ரிக‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

வியாழன், 3 ஜூலை 2008 (12:58 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 2,081 யா‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர். இவ‌ர்க‌ள் ப‌தினை‌ந்தாவதகுழு‌வின‌ரஆவ‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 387 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 46 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 2,081 யா‌த்‌‌ரிக‌ர்களு‌மவாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

ப‌தினை‌ந்தாவதகுழுவாக‌பபுற‌ப்ப‌ட்டு‌சசெ‌ன்று‌ள்இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 36,363 யா‌த்‌ரிக‌ர்க‌ளபகவ‌தி நக‌ரமுகா‌மி‌லஇரு‌ந்தபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

கட‌ந்த ஜூ‌னமாத‌ம் 17 ஆ‌மதே‌தி துவ‌ங்‌கியா‌த்‌திரை‌பபயண‌மமோசமாவா‌னிலம‌ற்று‌மநெ‌ரிச‌லகாரணமாக 20, 25, 27 ம‌ற்று‌ம் 29 ஆ‌கிதே‌திக‌ளி‌ல் 4 முறை ‌த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்