×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
முத்தரப்பு பேச்சிற்குத் தயார்: ஜோதிபாசு!
வெள்ளி, 20 ஜூன் 2008 (19:51 IST)
சிக்கிமில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு தலைமையில் முத்தரப்புப் பேச்சு நடத்தப்படுமானால், அதில் மேற்குவங்க அரசு பங்கேற்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முத்தரப்புப் பேச்சு நடத்த மத்திய அரசு அழைக்குமானால் மேற்குவங்க அரசு இணைந்து கொள்ளும் என்றார்.
கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினரின் கோரிக்க தொடர்பாகப் பேச்சு நடத்த வருமாறு மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா விடுத்த அழைப்பை அவ்வமைப்பினர் நிராகரித்துள்ளது பற்றி வருத்தம் தெரிவித்த ஜோதிபாசு, "கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் பேச்சிற்கு விரும்பாவிடில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!
ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி
வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!
கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!
ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!
செயலியில் பார்க்க
x