ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ம்: கருணா‌நி‌தியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பேசுவே‌ன்- எடியூர‌ப்பா!

வெள்ளி, 30 மே 2008 (16:30 IST)
ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியை‌சச‌ந்‌தி‌த்து‌பபேசுவே‌னஎ‌ன்றஎடியூர‌ப்பகூ‌றினா‌ர்.

க‌ர்நாடமுதலமை‌ச்சராக‌பபத‌வியே‌ற்பத‌ற்கமு‌ன்பது‌ம்கூ‌ரி‌லநே‌ற்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்எடியூர‌ப்பா, "ஒகேன‌க்க‌லகுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ச் ‌சி‌க்க‌லி‌லக‌ர்நாடக‌த்‌தி‌‌னநல‌னபாதுகா‌க்க‌ப்படு‌ம். அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஆலோசனநட‌த்‌திய ‌பிறகஇதுகு‌றி‌த்தஅரசதலைமவழ‌க்க‌றிஞ‌ரிட‌மகரு‌த்து‌ககே‌ட்க‌ப்படு‌ம்.

அதையடு‌த்தஒரகுழு‌வினருட‌னநா‌னத‌மிழக‌த்‌தி‌ற்கு‌சசெ‌ன்றசெ‌ன்னை‌யி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியை‌சச‌ந்‌தி‌த்தஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌மகு‌றி‌‌த்து‌பபே‌ச்சநட‌த்துவே‌ன். பே‌ச்சதோ‌ல்‌வியடை‌ந்தா‌லக‌ர்நாடஅரசஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தஅணுகு‌ம்" எ‌ன்றா‌ர்.

ஒகேன‌க்க‌லகுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தகட‌ந்மா‌ர்‌ச் 16 ஆ‌மதே‌தி ஒகேன‌க்க‌லபகு‌தி‌க்கஎடியூர‌ப்பவ‌ந்தா‌ரஎ‌ன்பது‌ம், அதை‌ததொட‌ர்‌ந்துதா‌னக‌ன்னட‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌ம் ‌தீ‌விரமடை‌ந்ததஎ‌ன்பது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்