×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கர்நாடகாவில் சாராயம் குடித்து மேலும் 4 பேர் சாவு!
வெள்ளி, 23 மே 2008 (17:31 IST)
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் பங்கனகல்லியில் விஷ சாராயம் குடித்து மேலும் 4 பேர் இன்று உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம், கர்நாடகாவில் கடந்த சனிக்கிழமை வரை விஷ சாராயம் குடித்து 192 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இறச்சி சாப்பாட்டுடன் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் இறந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்த 28க்கும் அதிகமானவர்கள் ஷக்லிஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!
தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x