×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சாராய சாவுக்கு கர்நாடக நிர்வாகமே காரணம்: தேவகவுடா குற்றச்சாற்று!
வெள்ளி, 23 மே 2008 (16:47 IST)
கள்ளச்சாராய
சாவுக்கு தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் ஆளுநர் ஆட்சியே காரணம் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் தேவகவுடா குற்றம்சாற்றியுள்ளார்.
காஞ்சிபுரம் சிறி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சாமி இன்று தரிசனம் செய்ய வந்த தேவகவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குமாரசாமி ஆட்சியில் கர்நாடகாவில் தீவிர மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது ஒருவர் கூட சாராயம் குடித்து இறக்கவில்லை. ஆனால் தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கு அங்குள்ள நிர்வாகமே காரணம் என்று கவுடா குற்றம்சாற்றினார்.
புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை காத்திருக்காமல், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்களுக்கு கர்நாடகா ஆளுநர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கவுடா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த நிகழ்வுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறான நிர்வாகமே இந்த நிகழ்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார் கவுடா.
கர்நாடகா தேர்தல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
கடைசியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கும், அகோபிலா மடத்துக்கு வந்துள்ளார் தேவகவுடா.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?
சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!
கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு
காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!
செயலியில் பார்க்க
x