ராணுவ‌த் தளவாட உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் த‌னியா‌ர் ப‌ங்க‌ளி‌ப்பு அவ‌சிய‌ம்: ‌பிரதம‌ர் வ‌லி‌யுறு‌த்த‌ல்!

திங்கள், 12 மே 2008 (20:14 IST)
ராணுவ‌ததளவாஉ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌மஆரா‌ய்‌ச்‌சி‌ததுறை‌யி‌லத‌னியாரு‌மப‌ங்கே‌ற்பது ‌அவ‌சிய‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙவ‌லியுறு‌‌த்‌தினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்பாதுகா‌ப்பஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமே‌‌ம்பா‌ட்டு‌ககழக‌த்‌தி‌னதொ‌ழி‌ல்நு‌ட்ப ‌தின ‌விழா‌வி‌லபேசுகை‌யி‌லஅவ‌ரஇ‌வ்வாறகூ‌றினா‌ர்.

"தனியார், அரசு கூட்டுத்துறை முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். தளவாட துறையில் தனியாரையும் பங்கு பெறச் செய்வது அவசியம். இதன் மூலம் முக்கிய‌கரு‌விக‌ளகுறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
நாட்டின் தனியார், பொதுத்துறைக‌ளி‌லஉ‌ள்ள வளம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறன், அறிவுசார் மூலதனம் எல்லாம் இந்த நாட்டின் சொத்துக்களாக கருதப்பட வேண்டும். அவற்றை கவனமாகவும் சீரிய முறையிலும் பயன்படுத்த வேண்டும்" என்றார் பிரதமர்.

மேலு‌‌ம், "அ‌திவேக, ந‌வீரா‌க்கெ‌ட்டுக‌ள், ஆ‌ளி‌ல்லாந‌வீன ‌விமான‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌‌ட்டவ‌ற்றஉருவா‌க்குவத‌ற்கு‌ததேவையான, ப‌ல்வேறபு‌திதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌கக‌ண்டு‌பிடி‌க்க ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளதொட‌ர்‌ந்தமுய‌‌ற்‌சி‌க்வே‌ண்டு‌ம்.

மை‌க்ரோ, நானேதொ‌ழி‌ல்நு‌ட்ப‌மம‌ற்று‌மரோபோ‌ட்டி‌கதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌னமூல‌மவழ‌க்க‌த்‌தி‌‌லஇ‌ல்லாபு‌திகரு‌விகளஉருவா‌க்வே‌ண்டு‌ம்.

பாதுகா‌ப்பு‌ததுறை‌யி‌லத‌ன்‌னிறைவம‌ற்று‌மதயா‌‌ர் ‌நிலஎ‌ன்பதஎ‌ண்‌ணி‌க்கையை‌பபொறு‌த்ததஅ‌ல்ல. எ‌ந்தெ‌‌ந்இட‌ங்க‌ளி‌லநா‌ம் ‌பி‌ன்த‌ங்‌கி உ‌‌ள்ளோமேஅ‌ங்கநமது ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளகவன‌மசெலு‌த்வே‌‌ண்டு‌ம்.

எ‌ந்த‌சசூ‌ழ்‌நிலை‌யிலு‌மநமதராணுவ‌மதயா‌ர் ‌நிலை‌யி‌லஇரு‌ப்பதநா‌மஉறு‌தி‌ப்படு‌த்வே‌ண்டு‌‌ம். அத‌ற்காராணுவ‌ததளவாட‌ உ‌ற்ப‌த்‌தி‌ததுறையை ‌வி‌ரிவா‌‌க்அரசு ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

நமது ராணுவத்துக்குத் தேவையான கரு‌விக‌ள் முழுவதையும் நாமே உற்பத்தி செய்துகொ‌ள்ளு‌ம் வசதி நம்மிடம் இல்லை என்று பாதுகா‌ப்பஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமே‌‌ம்பா‌ட்டு‌ககழக‌த்‌தி‌ன் தலைவ‌ரநடராஜன் கூறியிருந்தார் எ‌ன்பதகு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்