×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒகேனக்கல் விவகாரம்: பேசுவதற்குத் தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (20:41 IST)
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் பேச்சின் மூலம் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, "புதன்கிழமை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, ஒகேனக்கல் திட்டம் தொடர்பாக கர்நாடகாவிற்கு உள்ள அதிருப்திகளையும் போராட்டத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பேச்சைப் பற்றியும் விளக்கினேன்.
இத்திட்டம் முழுமையாக குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும்தான் என்று தமிழகம் கூறினாலும், பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையில் உள்ள நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையைக் கருத்தில்கொண்டு சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
இரு மாநிலங்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு ஒகேனக்கல் திட்டத்தில் பேச்சுக்களின் மூலம் கர்நாடகத்துடன் கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு
இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!
மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!
கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!
கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!
செயலியில் பார்க்க
x