பா‌கி‌ஸ்தா‌ன் பேச்சு‌க்கள் புதுப்பொ‌லிவு பெறும்: பிரணாப்!

புதன், 26 மார்ச் 2008 (16:21 IST)
புதியதாபொறுப்பேற்றுள்பாகிஸ்தானஅரசுடனஇதுவரதீர்வு காணப்படாமலஉள்அனைத்தவிவாகரங்களினமீதாபேச்சு‌க்களுமபுதுப்பொ‌லிவபெறுமஎன்றஇந்தியநம்பிக்கதெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனாஅணுசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமகுறித்தபேச்சுவார்த்தநடந்இரண்டநாளசுற்றுப்பயணமாஅந்நாட்டிற்கசென்றுள்அயலுறவஅமை‌ச்சரபிரணாபமுகர்ஜி வாஷிங்டனிலநேற்றபத்திரிக்கையாளர்களசந்தித்தார்.

அப்போதஅவரகூறுகையில், "பாகிஸ்தானில் ‌கிலானி அரசபொறுப்பேற்றுள்நிலையில், பேச்சு‌க்களபுதுப்பொ‌லிவபெறுமஎன்றநம்புகிறேன். அந்நாட்டிற்ககூடிவிரைவிலசெல்விரும்புகிறேன். அதற்காகாத்திருக்கிறேன்.

முஷாரஃபஆட்சியதொடர்ந்தஇந்புதிஅரசுமஅமைதிக்காமுயற்சிகளதொடரவேண்டும். அதிபரமுஷாரஃபவிட்இடத்திலஇருந்தநூலபுதிஅரசபற்றிக்கொள்ளுமஎன்றநம்புகிறேன். பா‌கி‌ஸ்தா‌னி‌லஎ‌ந்அரசியலமாற்றங்களநிகழ்ந்தாலும், அ‌ந்நாடதொட‌ர்பாஇ‌ந்‌தியா‌வி‌னமுக்கிகொள்கைகளதொடரும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்