‌கிலா‌னி‌க்கு அ‌த்வா‌னி வா‌ழ்‌த்து!

புதன், 26 மார்ச் 2008 (13:35 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் பு‌திய ‌பிரதமராக‌ப் பத‌வியே‌ற்று‌ள்ள சைய‌த் யூசு‌ப் ரஷா ‌கிலா‌னி‌க்கு இ‌ந்‌திய நாடாளும‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி வா‌ழ்‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் நட‌ந்த ஒரு ‌நி‌க‌‌ழ்‌ச்‌சி‌க்கு‌‌ப் ‌பிறகு செ‌‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அ‌த்வா‌னி, "‌கிலா‌னி‌க்கு எனது இதயபூ‌ர்வமான வா‌‌ழ்‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன். பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌நிலை‌த் த‌ன்மையை ஏ‌ற்படு‌வதுட‌ன் ஜனநாயக‌‌ம் ‌மீ‌ட்டெடு‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.

பு‌ட்டோ‌வி‌ன் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதமராக பத‌வியே‌ற்று‌ள்ள முத‌ல் நப‌ர் ‌கிலா‌னி எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்