×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
போர்ப் பயிற்சியில் விபத்து: 3 ராணுவத்தினர் பலி!
வெள்ளி, 21 மார்ச் 2008 (11:14 IST)
ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்துவரும் போர்ப் பயிற்சியில் நடந்த வெடி விபத்தில் 3 ராணுவத்தினர் பலியானதுடன், ஒரு அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து கூட்டுப் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்பயிற்சியில் ராணுவத்தினர் பயன்படுத்திய மோர்ட்டார் குண்டு இலக்கிற்கு முன்னதாக வெடித்துச் சிதறியது. இதில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும், இளநிலை அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் நமது ராணுவத்தினர் மேற்கொண்ட போர்ப் பயிற்சிகளில் இதுதான் மிகப்பெரியது என்பதும், இதைப் பார்வையிட அயல்நாடுகளில் இருந்து வல்லுநர்கள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!
செயலியில் பார்க்க
x