×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திபெத் கலவரம் சீனாவின் உள்விவகாரம்: மார்க்சிஸ்ட்!
திங்கள், 17 மார்ச் 2008 (18:56 IST)
திபெத் கலவரம் சீனாவின் உள்விவகாரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறியதாவது:
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்று இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. அங்கிருந்து வரும் அகதிகள் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
தலாய் லாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே அரசின் நிலை இதுதான். இந்த நிலைபாட்டை நாங்களும் ஆதரிக்கிறோம்.
லாசாவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது சீனாவின் உள்விவகாரம் என்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.
காஷ்மீரைப் பற்றி சில நாடுகள் பேசினால் நாம் எவ்வாறு பதிலளிப்போம்?
இது எங்கள் உள்விவகாரம் என்றும், எங்கள் உள்விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் கூற மாட்டோமா?
நந்திகிராம் வன்முறைகள் பற்றி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதற்கு நாம் என்ன செய்தோம்?
இது இந்தியாவின் உள் விவகாரம் என்று மத்திய அரசு உறுதியாகக் கூறியது.
அமெரிக்கா அவர்களின் சொந்த மக்களை எப்படி நடத்துகிறது என்று உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா?
இவ்வாறு
யச்சூரி கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!
பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!
பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!
தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!
10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்
செயலியில் பார்க்க
x