உ.‌பி.‌யி‌ல் த‌‌லி‌த் குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 5 பே‌ர் சு‌ட்டு‌க்கொலை!

வியாழன், 13 மார்ச் 2008 (13:17 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேம‌ா‌நில‌‌‌த்‌தி‌லநே‌‌ற்றஇர‌வஇர‌ண்டபெ‌ண்க‌ளஉ‌ள்பத‌‌லி‌தகுடு‌ம்ப‌த்தை‌சசே‌ர்‌ந்த 5 பே‌ரமுகமூடி ம‌னித‌ர்களா‌லசு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

ஈ‌டாவமாவ‌ட்ட‌த்‌தி‌‌ல், அ‌மீ‌ன்ப‌த் ‌‌கிரா‌ம‌த்‌தி‌லஉ‌ள்ஒரு ‌வீ‌ட்டி‌லஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்முகமூடி கு‌ம்ப‌‌லஅ‌ந்குடு‌ம்ப‌த்‌தின‌ர் ‌மீதக‌ண்மூ‌டி‌த்தனமாசரமாரியாசு‌ட்டன‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ல் 5 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியா‌யின‌ர்.

இ‌ந்த தா‌க்குத‌லி‌லஇரு‌ந்தத‌ப்‌பிஐ‌ந்தவயது ‌‌சிறு‌மி, வ‌ந்தவ‌ர்க‌ளத‌ங்களதமுக‌ங்களது‌ணியா‌லமூடி‌யிரு‌ந்ததாகாவ‌ல்துறை‌யின‌ரிட‌மகூ‌றினா‌ள்.

இ‌ந்கொலை ‌நி‌க‌ழ்வு ‌நில‌த்தகராறு ‌‌பிர‌ச்‌சினகாரணமாக ‌நிக‌ழ்‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்று‌மஅ‌ந்கு‌ம்பலை ‌பிடி‌ப்பத‌ற்காத‌னி‌ப்படஅமை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்