சேது ‌தி‌ட்ட‌ம்: ‌தி.மு.க.வுட‌ன் முர‌ண்பாடு இ‌ல்லை- மொ‌ய்‌லி!

வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:54 IST)
"சேதசமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌‌த்தை ‌நிறைவே‌ற்று‌ம் ‌விடய‌த்‌தி‌ல் ‌ி.ு.க.வுட‌னஎ‌ங்களு‌க்கஎ‌ந்த‌ககரு‌த்தவேறுபாடு‌மஇ‌ல்லை" எ‌ன்றகா‌ங்‌கிர‌ஸபொது‌சசெயல‌ர் ‌வீர‌ப்மொ‌ய்‌‌லி கூ‌‌றினா‌ர்.

த‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியஇ‌ன்றஅவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌லச‌ந்‌தி‌த்து‌பபே‌சிய ‌வீர‌ப்மொ‌ய்‌லி, சேதசமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளதொட‌ர்பாசுமா‌ர் 30 ‌‌‌நி‌மிட‌ங்க‌ளகல‌ந்துரையாடினா‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌வீர‌ப்மொ‌ய்‌லி, "சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில், கா‌ங்‌கிரசு‌க்கஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடு‌மஇல்லை. நாங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து முனைப்புடன் உள்ளோம். த‌ற்போது சேது சமு‌த்‌திர‌த்‌ திட்டம் தொட‌ர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதா‌ல், அதை ‌நிறைவே‌ற்றுவத‌ி‌ல் காலதாமத‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "சேது சமு‌த்‌திர‌த் திட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்துவ‌தி‌ல் ஆகும் காலதாமத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல. நாங்கள் தற்போதைக்கு அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். உ‌ச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டிப்பாக ஏற்போம்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்