நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:56 IST)
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

காலையில் மக்களவையும், மாநிலங்களவையும் தொடங்கிய ஐந்தநிமிடத்திலேயே, பாரதீஜனதகட்சி தலைமையிலஉள்தேசிஐனநாயகூட்டணி கட்சியைச் சேரந்உறுப்பினர்களவிவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை விவாதிக்வேண்டுமஎன்றகோஷங்களஎழுப்பினர்.

அவர்களசபாநாயகரினஇருக்கைக்கஅருகிலசென்றகேள்வி நேரத்தஒத்தி வைத்தவிட்டவிவசாயிகளினதற்கொலபிரச்சனையவிவாதிக்வேண்டும், விவசாயிகளினகடனமுழுமையாரத்தசெய்வேண்டுஎன்றகோஷமஎழுப்பினார்கள்.

இதனால் அவை‌யி‌லஅமளி ஏற்பட்டதால், சபையநண்பகல் 12 மணி வரஒத்தி வைப்பதாக அவை‌ததலைவ‌ரசோமநாதசாட்டர்ஜி அறிவித்தார்.

இதே போ‌ல் மாநிலங்ளவையிலுமதேசிஜனநாயகூட்டணி கட்சியைசசேர்ந்தவர்களவிவசாயிகளினதற்கொலபிரச்சனையஎழுப்பினார்கள்.

இதனாலமாநிலங்களவையுமநண்பகல் 12 மணி வரஒத்திவைக்கப்பட்டது.

இன்று ரயில்வே அமைச்சர் லாலூ பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்