மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு : ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வெ‌ளியே பேச‌த் தயா‌ர் - கேரளா!

சனி, 23 பிப்ரவரி 2008 (19:36 IST)
மு‌ல்லை‌பபெ‌ரியாறஅணதொட‌ர்பாவழ‌க்கஇ‌ம்மாத‌ம் 26 ஆ‌மதே‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விசாரணை‌க்கவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ப்‌பிர‌ச்சனையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவெ‌ளி‌யி‌லபே‌சி‌த் ‌தீ‌ர்‌த்து‌ககொ‌ள்ள‌ததயாராஇரு‌ப்பதாகேரஅரசகூ‌றியு‌ள்ளது.

இதகு‌றி‌த்தடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌‌ம்மா‌நில ‌நீ‌ர்‌ப்பாசன‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌பிரேம‌ச்ச‌ந்‌திர‌ன், "மு‌ல்லை‌பபெ‌ரியாறஅணபல‌வீனமாக உ‌ள்ளது. அத‌ன் ‌நிலஎ‌ப்போதமேலு‌மமோசமடையு‌மஎ‌ன்றயாராலு‌மஉறு‌தி கூமுடியாது. அணபல‌வீனமாஉ‌ள்ளதஉறு‌தி‌ப்படு‌த்துவத‌ற்கான 35 ‌விதமாஆவண‌ங்களஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம்," மு‌ல்லை‌பபெ‌ரியாறு ‌பிர‌ச்சனையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவெ‌ளி‌யி‌லஅணு‌குவத‌னமூல‌‌ம் ‌விரைவ‌ி‌ல் ‌தீ‌ர்வுகாமுடியு‌ம். ‌நிப‌ந்தனைக‌ள், ‌நீ‌ர்‌ப்ப‌ங்‌கீடஉ‌ள்‌ளி‌ட்எ‌ல்லஅ‌ம்ச‌ங்க‌ளதொட‌ர்பாகவு‌மபே‌சி‌த் ‌தீ‌ர்வகா‌ண்பத‌ற்ககேரஅரசதயாராஉ‌ள்ளது" எ‌ன்று‌ம் ‌பிரேம‌ச்ச‌ந்‌திர‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, கேரசட்டபபேரவையிலநிதிநிலகூட்டததொடரினதுவக்ா‌ளி‌ல், பேரவையிலஅரசினதிட்டங்களகுறித்தஉரையாற்றிஆளுநரஆர்.எல். பாட்டியா, "பலவீனமாஇருக்குமமுல்லைபபெரியாறஅணையினாலஏற்படக்கூடிபிரச்சனைக்குததீர்வாபுதிஅணகட்டப்படும்" என்றகூறியதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

முல்லைபபெரியாறஅணபலமாஇருக்கிறதஎன்றும், அதனநீர்த்தேக்அளவை 136 அடியிலிருந்து 142 அடிக்கஉயர்த்தலாமஎன்றஉச்நீதிமன்றமஉத்தரவபிறப்பித்பின்னரும், அணபலவீனமாஉள்ளதஎன்றதொடர்ந்தகூறிவருமகேரஅரசு, தற்பொழுதஅதற்கமாற்றாபுதிஅணகட்டுவதவ‌லியுறு‌த்‌தி வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்