சிறுநீரக திருட்டில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:30 IST)
அப்பாவி ஏழதொழிலாளர்களினசிறுநீரகத்தை திருடி அயல்நாடுகளுக்கவிற்கும்பலுக்கும், அரசியலதலைவர்களுக்குமதொடர்புள்ளதாதகவலவெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தினகுர்கான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையமையமாகொண்டு 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற கும்பலுக்கு 48 நாடுகளுடனதொடர்பிருப்பதுமகண்டுபிடிக்கப்பட்டது. சிறுநீரதிருட்டசம்பவத்திலதொடர்புடைமுக்கிகுற்றவாளி கனடாவசேர்ந்தவரஎன்றகாவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த கும்பலின் முக்கிய தலைவனான டாக்டர் அமித் குமாரதலைமறைவாகி உள்நிலையில், அவருக்கஉதவியாசெயல்பட்உத்திரப் பிரதேமாநிலமமொரதாபாத்தசேர்ந்டாக்டரஉபேந்திரஉட்பசிலரகைதசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமநடத்திவிசாரணையிலஅதிர்ச்சி தகவல்களவெளியாகியுள்ளன.

இதுகுறித்தஉளவுத்துறஉயரஅதிகாரி பிரேமபிரகாஷகூறுகையில், "முக்கிகுற்றவாளியாடாக்டரஅமிதகுமாருக்கஹரியானமுன்னாளதுணமுதல்வரமற்றுமநாடாளுமன்உறுப்பினருடனதொடர்பஉள்ளது. மேலும், அரசியலதலைவர்களுடனதொடர்பஉள்ளதாகவுமடாக்டரஉபேந்திரதெரிவித்துள்ளார். டாக்டரஅமித்குமாரினஉண்மையாபெயரசந்தோஷரவுத். இவரமுதலமனைவியவிவாகரத்தசெய்ததற்கபிறகு, கனடாவசேர்ந்பெண்ணதிருமணமசெய்தார். அவரமூலமாஅயல்நாடுகளுடனதொடர்பஏற்படுத்திக்கொண்டுள்ளார்" என்றார்.

இந்நிலையில், அமித்குமாருக்கு உதவியாக செயல்பட்ட ஹரியானவை சேர்ந்த புல்புல் கட்டாரியா, செவிலியர் லிண்டா, ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணகுமார் அகர்வால் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்