ஜலசேவா க‌ப்ப‌லி‌ல் ‌விப‌த்து: கட‌ற்படை ‌வீர‌ர்க‌ள் 5 பே‌ர் ப‌லி!

சனி, 2 பிப்ரவரி 2008 (12:38 IST)
நமதக‌‌ப்ப‌ற் படை‌யி‌ன் இர‌ண்டாவது ‌மிக‌ப் பெ‌ரிய க‌ப்பலான ஐ.எ‌ன்.எ‌ஸஜலசேவநடு‌க்கட‌லி‌லபோ‌ர்‌பப‌யி‌ற்‌சி‌லஈடுப‌ட்டிரு‌ந்போது ‌‌நிக‌ழ்‌ந்த ‌விப‌த்‌தி‌லகட‌ற்படை ‌வீர‌ர்க‌ள் 5 பே‌ரப‌லியா‌னதுட‌ன் 3 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

நமதகட‌ற்படை ‌வீர‌ர்க‌ளவங்காள விரிகுடா கடற்பகுதியில், விசாகப்பட்டினம் - அந்தமான் இடையே `ஐ.என்.எஸ். ஜல சேவா' என்ற புதிய கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நடுக்கடலில் நடந்த விபத்தில், 5 மாலுமிகள் ப‌லியானா‌ர்க‌ள்.

எ‌ரிவாயு‌க் க‌சி‌வினா‌ல் ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக மரு‌த்துவ‌க்குழு ஒ‌ன்று உடனடியாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவு‌ம் கடற்படை செய்தி‌க்கு‌றி‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

தேவை‌ப்ப‌ட்டா‌ல் காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ‌விமான‌த்‌தி‌ன் மூல‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌‌ம் கட‌ற்படை‌த் தள‌த்‌தி‌ற்கு அழை‌த்து வர‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அ‌ச்செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பலியானவர்களினகுடும்பத்திற்கராணுஅமைச்சரஅந்தோணி ஆழ்ந்இரங்கலதெரிவித்துள்ளார். மேலுமமத்திஅரசஇதகுறித்உயர்மட்குழவிசாரணைக்கஉத்தரவிட்டுள்ளது.

இ‌ந்‌திய‌க் க‌‌ப்ப‌ற் படை‌யி‌ன் இர‌ண்டாவது ‌மிக‌ப் பெ‌ரிய க‌ப்பலான ஜலசேவா கடந்சிமாதங்களுக்கமுன்பதானஅமெரிக்காவிலஇருந்தவாங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்