மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் 60வது ‌நினைவு ‌தின‌ம் அனுச‌ரி‌ப்பு!

புதன், 30 ஜனவரி 2008 (11:59 IST)
நமதநா‌ட்டி‌னத‌ந்தமகாத்மகாந்தியின் 60வதநினைவுதினமஉலகமமுழுவதுமஇன்றஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரதஅஸ்தியினகடைசி பகுதியஅரபிககடலிலகரைக்மத்திஅரசநடவடிக்கஎடுத்துள்ளது.

டெல்லியிலஉள்மகாத்மகாந்தியினநினைவிடமாராஜ்காட்டில், குடியரசுத்தலைவரபிரதீபபாட்டீல், பிரதமரமன்மோகன்சிங், அரசியலதலைவர்களசோனியகாந்தி, அத்வானி உள்ளிட்டோரமலரவளையமவைத்தஅஞ்சலி செலுத்‌‌தினர்.

அண்ணலகாந்தியடிகளினநினைவநாளாஇன்றைதினம் (ன.30), தியாகிகளநினைவதினமாகவு‌மஅனுசரிக்கப்படுவதமு‌ன்‌னி‌ட்டு, தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலங்களிலஅனைத்தஅலுவல்களுமநிறுத்தப்படு‌்.

நாடமுழுவது‌மஇன்றகாலை 11 மணிக்கஇரண்டநிமிடமமெளஅஞ்சலி செலுத்தப்படுகிறது. சென்னை - தலைமைசசெயலகத்திலஉள்ராணுஅணிவகுப்பமைதானத்திலமெளஅஞ்சலி செலுத்தப்பட்பிறகு, 11.03 மணிக்கு 'தீண்டாமஒழிப்பு' உறுதிமொழியதமிழமுதல்வரகருணாநிதி வாசிப்பார்.

முன்னதாக, சென்னமெரினகடற்கரையையொட்டி அமைந்திருக்குமகாந்தியடிகளினதிருவுருவச்சிலைக்கு, காலை 9 மணியளவிலஆளநரசுர்ஜிதசிஙபர்னாலமலரதூவி மரியாதசெலுத்துவார். அதைத்தொடர்ந்து, பல்வேறஅரசியலதலைவர்களுமகாந்தியடிகளினசிலைக்கமலரதூவி மரியாதசெலுத்துவர்.

இதற்கிடையில், நாட்டிலஉள்முக்கிஇடங்கள், நதிகளிலகாந்தியினஅஸ்தி ஏற்கனவதூவப்பட்நிலையில், அவரதஅஸ்தியினகடைசி பகுதி, தெற்கமும்பையிலஉள்மணிபவனகட்டிடத்திலஇருந்தஅரபிக்கடலுக்ககொண்டசெல்லப்பட்டகரைக்கப்படுகிறது.

காந்தி மறைந்து 60 ஆண்டுகளஆனாலும், நாட்டமக்களமனதிலஅவரதநினைவுகளநீங்கவில்லஎன்பதற்கஉதாரணமாக, அவரஎழுதிசத்திசோதனபுத்தகமஆண்டுதோறும் 2 லட்சமபிரதிகளவிற்பனையா‌கிறது.

இ‌தி‌லஒரலட்சமபிரதிகளகேரளாவிலம‌ட்டு‌மவிற்கப்படுவதாதெரிவித்சத்திசோதனபதிப்பஉரிமபெற்நவஜீவனஅறக்கட்டளநிர்வாகி ஜித்தேந்திதேசாய், கேரளாவுக்கஅடுத்ததாதமிழகத்திலஅதிபிரதிகளவிற்பனையாகிறதகூறினார்.

கடந்த 1927ஆண்டகுஜராத்தி மொழியிலமுதனமுதலிலவெளியிடப்பட்சத்திசோதனபுத்தகம், தற்போததமிழ், அசாம், ஆங்கிலம், தெலுங்கு, ஒரியா, மலையாளம், கன்னடம், உருது, பஞ்சாபி உள்ளிட்மொழிகளிலுமகிடைக்கிறது எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்