‌பி‌ப்ரவ‌ரி 25‌ல் நாடாளும‌ன்ற‌ம் கூடு‌கிறது!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:26 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌ககூ‌ட்ட‌ததொட‌ரஅடு‌த்மாத‌ம் 25 ஆ‌‌தே‌தி தொட‌ங்‌கி, மாத‌மம‌த்‌தி‌யி‌லமுடிவடையு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லநே‌ற்றகூடிநாடாளும‌ன்ற ‌விவகார‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், 2008- 09 ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌நி‌‌தி‌நிலஅ‌றி‌க்கையை ‌பி‌ப்ரவ‌ரி 29 ஆ‌மதே‌தி தா‌க்க‌லசெ‌ய்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌னமுத‌லபகு‌தியை ‌பி‌ப்ரவ‌ரி 25 ஆ‌மதே‌தி முத‌லமா‌ர்‌ச் 21 ஆ‌மதே‌தி வரையு‌ம், இர‌ண்டா‌மபகு‌தியஏ‌ப்ர‌லமாத‌மம‌த்‌தி‌யி‌லதொட‌ங்‌கி மாத‌மம‌த்‌தி வரையு‌மநட‌த்தவு‌மஇ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்