நா‌சி‌க் பேரு‌ந்து ‌விப‌த்‌து: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 39 ஆனது!

திங்கள், 21 ஜனவரி 2008 (12:06 IST)
மரா‌ட்டிமா‌நில‌மநா‌சி‌க்‌கி‌லப‌க்த‌ர்களஏ‌ற்‌றிவ‌ந்பேரு‌ந்தஒ‌ன்றப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் ‌விழு‌ந்து ‌விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌லப‌லியானோ‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கை 39 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி‌ படுகாயமடை‌ந்த 36 பேரு‌க்கு‌மநா‌சி‌கமாவ‌ட்தலைமமரு‌த்துவமனை‌யி‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

நே‌ற்‌றிரவு, நா‌சி‌கமாவ‌ட்ட‌மடி‌ன்டோ‌ரி நகரு‌க்கஅரு‌கி‌லச‌ப்த‌சி‌ரி‌ஙகா‌ர்‌கமலை‌யி‌லஉ‌ள்கோ‌விலு‌க்கு‌சசெ‌ன்று ‌வி‌ட்டு ‌திரு‌ம்‌பி‌ககொ‌ண்டிரு‌ந்த‌னியா‌ரபேரு‌ந்தக‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்து 500 அடி ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் ‌விழு‌ந்தது.

இதுகு‌றி‌த்து‌ததகவல‌றி‌ந்தது‌ம் ‌விரை‌ந்தவ‌ந்காவல‌ர்க‌ளு‌ம் ‌மீ‌ட்பு‌ககுழு‌வினரு‌மஉடனடியாக ‌மீ‌ட்பு‌பப‌ணி‌யி‌லஇற‌ங்‌கின‌ர். இரு‌ந்தாலு‌ம், ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே 4 ‌சிறுவ‌ர்க‌ளஉ‌ள்பட 36 பே‌ரப‌லியா‌‌ின‌ர்.

இதையடு‌த்து, மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபல‌‌னி‌ன்‌றி 3 பே‌ரஇற‌ந்ததையடு‌த்தப‌லி எ‌ண்‌ணி‌க்கை 39 உய‌ர்‌ந்து‌ள்ளது.

விப‌த்து‌க்கு‌ள்ளாபேரு‌ந்‌தி‌லபயண‌மசெ‌ய்தவ‌ர்க‌ளஅனைவரு‌மமு‌ம்பை, அத‌னபுறநக‌ர்‌பபகு‌திகளை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்