உ.‌பி. கு‌ண்டுவெடி‌ப்பு: 2 ‌பய‌ங்கரவா‌திக‌ள் கைது!

Webdunia

சனி, 22 டிசம்பர் 2007 (11:16 IST)
உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌லநட‌ந்தொட‌ரகுண்டுவெடி‌ப்பு ‌நிக‌ழ்வுக‌ளி‌லதொட‌ர்புடைய 2 ‌பய‌ங்கரவா‌திகளை ‌சிற‌ப்பஅ‌திரடி‌ப்படை‌யின‌ரஇ‌ன்றகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

விசாரணையில், அவர்களஇருவருமதடைசெய்யப்பட்ஹர்கத்-உல்-ஜெஹதி-இஸ்லாமி (ஹூஜி) இயக்கத்தசேர்ந்கலிதமுகமது, தாரிகதெரியவந்துள்ளதாமத்திபாதுகாப்பஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

இதிலஉத்தரபிரதேசத்தசேர்ந்கலித், காஷ்மீரிலபயிற்சி பெற்றுள்ளதும், ம‌ற்றொருவராதா‌ரி‌கஅம்மாநிலத்தினஅசம்கார்ஹமாவட்டத்திலவசித்தவந்தாரஎன்தகவலுமவெளியாகியுள்ளது.

பரபங்கி ரயிலநிலையத்திலகைதசெய்யப்பட்வ‌ர்க‌ள் 2 பே‌ரிடமு‌ம் 1.25 கிலஆர்டிஎக்ஸவெடிபொருளமற்றுமஜெலடினகுச்சிகளபறிமுதலசெய்யப்பட்டதாகவுமகூறப்படுகிறது.

கடந்மாதம் 23தேதி உத்தரபிரதேசத்தினலக்னோ, வாரணாசி, பைசாபாதநகரங்களிலஉ‌ள்ள ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌லநடந்தொடரகுண்டுவெடிப்புக‌ளி‌ல் 5 வழக்கறிஞர்களஉட்பட 13 பேரஉயிரிழந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்