×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மேற்கு வங்கம் அருகே ரயில் தடம் புரண்டு ஒருவர் பலி-70 பேர் காயம்!
Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (12:10 IST)
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகில் பிரம்மபுத்திரா விரைவு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 70 பேர் படுகாயமடைந்தனர்.
கெளகாத்தியில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் டி.என்.பிரம்மபுத்திரா அதிவிரைவு ரயில், சிலிகுரி அருகில் உள்ள நியூ ஜகல்புரி சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
ரங்கபாணி நிலையத்திற்கும் நிஜ்பாரி நிலையத்திற்கும் இடையில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ரயில் பணியாளர் ஒருவர் பலியானார். பயணிகள் 70 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவரின் விவரம் முகமது இம்ராஸ் என்று தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x