×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மோடி பதில் அளிக்க இன்று மாலை வரை தேர்தல் ஆணையம் கெடு!
Webdunia
சனி, 8 டிசம்பர் 2007 (13:28 IST)
போலி என்கவுண்டர் தொடர்பாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதில் அளிக்க கால அவகாசம் கேட்டுக் கொண்டதால் தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது போலி என்கவுண்டரில் சொராபுதீன் சேக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முதல்வர் நரேந்திர மோடி மீறியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையிலான முழு ஆணையமும் ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்குள் சம்பவம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே மோடியின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக சில மணி நேரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மோடி தரப்பில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வு தொடர்பான பதில் இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் பதில் மனுவை ஆணையம் பரிசீலித்த பின்னர் மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!
அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?
தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்
ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!
AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?
செயலியில் பார்க்க
x