அயோ‌த்‌தி சா‌மியாரு‌க்கு அ‌‌ல் கா‌ய்டா ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia

வியாழன், 22 நவம்பர் 2007 (14:54 IST)
அயோ‌த்‌தி‌யி‌லராம‌ரகோ‌வி‌லஇய‌க்க‌த்‌தி‌ன் ‌நி‌ர்வா‌‌கியான ‌நிரு‌த்கோபா‌ல்தா‌ஸஎ‌ன்சா‌மியாரு‌க்கஅ‌லகா‌ய்டபய‌ங்கரவாஇய‌க்க‌மகொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

உ‌த்தரக‌ண்டி‌லஉ‌ள்ஹ‌ரி‌த்துவா‌‌‌ரஅ‌ஞ்சலக‌த்‌தி‌னமு‌த்‌திரகொ‌ண்ட ‌மிர‌ட்ட‌லகடித‌மஇ‌ன்றகாலை ‌நிரு‌த்கோபா‌ல்தா‌‌சி‌ற்கு‌க் ‌கிடை‌த்ததாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அ‌லகா‌ய்டஇய‌க்க‌த்‌தி‌னபெய‌ரி‌லஎழுத‌ப்ப‌ட்டு‌ள்அ‌‌‌ந்த‌ககடித‌த்‌தி‌ல், ''உ‌ங்க‌ளி‌ன் ‌சீட‌ர்களுட‌னஇ‌ஸ்லாமஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். இ‌ல்லா‌வி‌ட்டா‌லமரண‌த்தை‌சச‌ந்‌‌தி‌ப்‌பீ‌ர்க‌ள்'' எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுகு‌றி‌த்புகா‌ரி‌ன்பே‌ரி‌லகாவ‌லதுறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்