×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ரூ.14 கோடி போதைப் பொருள் பறிமுதல்!
Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:52 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நவ்செரா தல்லா கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க முயன்றனர்.
அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் மீண்டும் பாகிஸ்தானிற்குள் தப்பியோடினர்.
தாக்குதல் நடந்த இடத்தில் 14 போதைப் பொருள் பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தன. காவல்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 கோடியாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
செயலியில் பார்க்க
x