குமாரசாமிக்கு பா.ஜ. கெடு !

Webdunia

செவ்வாய், 2 அக்டோபர் 2007 (16:46 IST)
கர்நாடகாவிலநாளைக்குளதங்களிடமஆட்சி பொறுப்பஒப்படைக்வேண்டுமஎன்றமுதல்வரகுமாரசாமிக்கபாரதிஜனதாவிடமகெடவிதித்துள்ளது.

கர்நாடகாவிலதற்போதமதச்சார்பற்ஜனததளமமற்றுமபாரதிஜனதஆகிகூட்டணி அரசநடைபெறுகிறது. தேவகவுடாவினமகனகுமாரசாமி முதல்வராஉள்ளார்.

இரகட்சிகளினஒப்பந்தப்படி, முதல்வரகுமாரசாமி வரும் 3தேதி பாரதிஜனதாவிடமஆட்சி பொறுப்பஒப்படைக்வேண்டும். இதற்கஇரகட்சிகளுமதயாராகிவந்நிலையில், பாரதிஜனதஅமைச்சரஸ்ரீராமுலு, முதல்வரகுமாரசாமி மீதகொலமுயற்சி புகாரகூறினார். இதனால், ஆட்சியஒப்படைப்பதிலதிடீரசிக்கலஏற்பட்டது.

இந்பிரச்சனைக்கதீர்வகாண்பதற்காக, பாரதிஜனதாவினமூத்தலைவரயஷ்வந்தசின்ஹபெங்களூரவந்துள்ளார். அவரதஆலோசனையினபேரில், ஸ்ரீராமுலதிடீரெதனதபதவியராஜினாமசெய்தார்.

இதைதொடர்ந்து, தேவகவுடாவுடனயஷ்வந்தசின்ஹநடத்திபேச்சுவார்தததோல்வியடைந்ததாதெரிகிறது.

இதற்கிடையே, ஆட்சியபாரதிஜனதாவிடமஒப்படைப்பதகுறித்ததங்களதகட்சியினஆலோசனைககூட்டத்துக்கபின்னரமுடிவஎடுக்கப்படுமஎன்றகுமாரசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, பாரதிஜனதாவுமதங்களதகட்சியினருடனதீவிஆலோசனநடத்தி வருகிறது.

இந்பரபரப்பாசூழ்நிலையில், வரும் 3தேதிக்குளஆட்சியபாரதிஜனதாவிடமஒப்படைக்வேண்டுமஎன்றமுதல்வரகுமாரசாமிக்கயஷ்வந்தசின்ஹகெடவிதித்துள்ளார்.

திட்டமிட்டபடி நாளைக்குளகுமாரசாமி தங்களிடமஆட்சிபபொறுப்பஒப்படைக்காவிட்டால், பாரதிஜனதாவசேர்ந்எம்எல்ஏக்களஅனைவருமகூண்டோடராஜினாமசெய்யவுமதிட்டமிட்டுள்ளதாகூறப்படுகிறது.
இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், இ‌‌ப்போது‌ள்ள சூ‌ழ்நிலை‌யி‌‌லச‌ட்ட‌‌பபேரவை‌க்கு தே‌ர்த‌ல் நட‌ப்பதை த‌வி‌ர்‌க்முடியாது. முத‌ல் ம‌ந்‌தி‌ரி குமாரசா‌மி த‌ன்‌னி‌ச்சையாக பா.ஜ.வுட‌ன் மு‌ன்பு செ‌ய்து கொ‌ண்ட உட‌‌ன்பாடு எ‌ங்களை க‌ட்டு‌ப்படு‌த்தாது. அத‌ற்கு நா‌ங்க‌ள் பொறு‌ப்ப‌‌ல்ல எ‌ன்றதேவகவுடகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்