×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜனார்த்தன ரெட்டி உயிர் தப்பினார்
Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (18:02 IST)
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் உயிர் தப்பினர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவியும் மாநில குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமியுடன் இன்று அதிகாலை காரில் திருப்பதிக்கு சென்று கொண்டு இருந்தனர். பாதுகாப்புக்காக இவர்களுக்கு பின்னால் 4 கார்கள் வந்து கொண்டிருந்தன.
நெல்லூர் அருகே கார் வந்த போது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. இந்த தாக்குலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதில் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இந்த குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!
தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x