அஃப்சல் கருணை மனு : காலக்கெடு இல்லை - மத்திய அரசு!

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (16:00 IST)
நாடாளுமன்தாக்குதலவழக்கிலதூக்கதண்டனவிதிக்கப்பட்மொஹம்மதஅஃப்சலகுருவினகருணை மனு மீது, குறிப்பட்காலத்திலமுடிவெடுக்வேண்டுமஎன்எந்காலககெடுவுமஇல்லஎன்றமத்திஅரசகூறியுள்ளது!

மாநிலங்களவையிலபாலஅப்டே, மலைச்சாமி, கோபாலவியாஸ் ஆகிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கஎழுத்துப்பூர்வமாபதிலளித்உள்துறை துணை அமைச்சரராதிகசெல்வி, இந்திஅரசமைப்புசசட்டபபிரிவு 72கீழகருணமனமீதமுடிவெடுக்எந்தககாலக்கெடுவுமகிடையாதஎன்றகூறினார்.

மொஹம்மதஅஃப்சலகருணமனமீதமத்திஅரசினநிலையகுடியரசுததலைவருக்கஅளிப்பதற்காஅனைத்தநடவடிக்கைகளுமமுறைப்படி மேற்கொள்ளப்பட்டவருவதாகவுமமாநிலங்களவைக்கராதிகசெல்வி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்