பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்? இன்று மாலை தெரியும்

Webdunia

வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (15:56 IST)
பாகிஸ்தானிலஅவசநிலையைபபிரகடனமசெய்அதிபரஜென்ரலபர்வேஸமுஷாரஃபமுடிவசெய்துள்ளாரஎன்றபரவலாகருதப்படுமநிலையில், அவசநிலபிரகடனமசெய்யப்படுமஎன்பதஇன்றமாலதெரியுமஎன்றஆளுமபாகிஸ்தானமுஸ்லீமலீக் - க்யபிரிவினசுஜாதஹூசேனகூறியுள்ளார்.

பாகிஸ்தானிலராணுவசசட்டத்தைபபிரகடனமசெய்வதஎன்திட்டமஏதுமஇல்லஎன்றஅந்நாட்டஅரசஉறுதியாகூறியிருந்தாலும், அவசநிலையபிரகடனமசெய்வதகுறித்தஆலோசித்தவருவதாஇஸ்லாமாபாதசெய்திகளகூறுகின்றன.

பாகிஸ்தானிலதற்பொழுதநிலவுமசட்டமஒழுங்கநிலையமுறைபடுத்துவதற்காஅவசநிலபிரகடனமசெய்வதகுறித்தஅதிபரமுஷாரஃபஆலோசித்தவருவதாகவும், எனவஅம்முடிவஅரசியலகட்சிகளஒடுக்குவதற்காஅல்என்றுமகூறப்படுகிறது.

இந்நிலையிலஇஸ்லாமாபாத்திலஇன்றசெய்தியாளர்களிடமபேசிபாகிஸ்தானமுஸ்லீமலீக்-க்யதலைவரசுஜாதஹூசேன், அவசநிலபிரகடனமசெய்யப்படுவததொடர்பாஎந்முடிவுமஇதுவரஎடுக்கப்படவில்லஎன்றும், இன்றமாலை 4 மணிக்கஅவசநிலஉண்டஇல்லையஎன்பததெளிவாகிவிடுமஎன்றுமகூறியுள்ளார்.

அவசநிலபிரகடனமசெய்யப்பட்டாலஅதற்கஒப்புதலவழங்அடுத்த 3 நாட்களுக்குளபாகிஸ்தானதேசட்டசபையும், பிரதிநிதிகளசபையுமகூட்டப்படுமஎன்றஹூசேனகூறியுள்ளார்.

தனதஇல்லத்திலபாகிஸ்தானதேசட்டபபேரவையினமகளிரஉறுப்பினர்களைசசந்தித்சுஜாதஹூசேன், அவர்களிடமஅவசநிலபிரகடனமசெய்யப்படுமஎன்றகூறியதாசெய்திகளவெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்