இலங்கை ‌மீது சர்வதேச விசாரணை - அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்த‌ல்

வியாழன், 31 ஜனவரி 2013 (09:48 IST)
FILE
இலங்கையிலஇடம்பெற்றதாகககூறப்படுமபோர்க்குற்றங்களகுறித்தஒழுங்குமுறையாசெயற்பாடுகளிலஇலங்கஅரசாங்கமகரிசனகாட்டததவறியதைசசுட்டிக்காட்டி அந்தககுற்றங்களகுறித்சர்வதேவிசாரணையொன்றநடத்தப்பவேண்டுமென்றஅமெரிக்செனட்சபஉறுப்பினர்களஇருவரமீண்டுமவலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்அ‌திப‌ர் பராகஒபாமாவினஜனநாயகககட்சியினபிரபகொள்கவகுப்பாளர்களாபற்றிகலீஹி மற்றுமபொபகசஆகிஇருவருமஇதகுறித்ததெரிவிக்கையில், இலங்கஅரசானததன்னாலஉத்தியோகபூர்வமாநியமிக்கப்பட்நல்லிணக்ஆணைக்குழுவினபரிந்துரைகளநடைமுறைப்படுத்தவறியுள்ளதஎன்றகுற்றமசாட்டியுள்ளனர்.

இலங்கஅரசாங்கமமேற்படி பரிந்துரைகளநடைமுறைப்படுத்தவறி வருவதாலஇலங்கையிலமனிமற்றுமஅரசியலஉரிமைகளஆகியவற்றைபபேணுமமனோபாவமஉண்மையிலமிகவுமமோசமடைந்தவருவதனையஅதஉணர்த்துகின்றதஎனவுமபதவி விலகிசசெல்லுமஇராஜாங்கசசெயலாளரஹிலாரி கிளின்டனுக்கஅனுப்பி வைத்துள்கடிதமொன்றிலஅவர்களகுறிப்பிட்டுள்ளனர்.

அதிலஅவர்களஇருவருமமேலும் கூறுகை‌யி‌ல், அ‌திப‌ர் மகிந்ராஜபக்சவினபின்புலத்துடனஅண்மையிலதலைமை ‌நீ‌திப‌தி மீதாகுற்ற ‌தீ‌ர்மான‌ம் நிறைவேற்றப்பட்விதமகுறித்தஎமதகடுமவிசனத்தவெளிப்படுத்துமஅதேவேளை, இலங்கையிலஊடசெயற்பாடுகளுக்கஅதிகாரிகளாலவிடுக்கப்பட்டவருமஅச்சுறுத்தல்களகுறித்தமனிஉரிமஆர்வலர்களாலசுமத்தப்பட்டுள்குற்றச்சாட்டுக்களகுறித்துமநாமகரிசனகொண்டுள்ளோம்.

அத்துடனஇலங்கையினநல்லிணக்கமமற்றுமநிலையானதோரமத்தியத்துவத்திற்குமபொறுப்புக்கூறுமகடப்பாடானதமுன்னோடிததேவையானதொன்றாகும். இத்தகைசூழ்நிலையிலநல்லிணக்ஆணைக்குழுவினபரிந்துரைகளசெயல்முறைக்கஅரசினஅசமந்தபபோக்கினமூலமசேறபூசப்பட்டவிட்டதாகவநாமகருதுகின்றோமஎன்பதுடன், சுயாதீனமாசர்வதேவிசாரணையொன்றஉண்மையாபொறுப்புக்கூறுமகடப்பாட்டஇலங்கஅரசினமீதஏற்படுத்தும்.

கடந்த 2009ஆண்டிலதமிழீவிடுதலைப்புலிகளுடனாஇறுதி யுத்தத்தினபோதஇலங்கஅரசுப்படைகளசுமார் 40 ஆயிரமஅப்பாவிபபொதுமக்களைககொன்றொழித்ததாகுற்றஞ்சாட்டப்படடிருந்நிலையிலஇலங்கஅரசஅதனமறுத்ததுடன், தனக்கெதிராசர்வதேவிசாரணைககோரிக்கையினையுமநிராகரித்திருந்தமதெரிந்ததே.

இலங்கையிலசர்வதேவிசாரணையொன்றநடத்தப்பவேண்டுமஎன்மனிஉரிமகுழுக்களுக்காஆதரவஒபாமநிருவாகமகுறைத்துககொண்டுள்போதிலுமமகிந்ராஜபக்அரசினநடவடிக்கைகளிலஅதபடிப்படியாபொறுமையஇழந்துள்ளதாகவுமதெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கஅண்மையிலவிஜயமமேற்கொண்டிருந்அமெரிக்அதிகாரிகளமார்சமாதமநடைபெறவுள்ஜெனிவமாநாட்டினபோதஇலங்கை எதிராஇரண்டாவததடவையாகவும் ‌தீ‌ர்மான‌ம் கொண்டுவரப்படுமகடந்த 28ஆ‌ம் தே‌தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்